|
|
வேதாகமத்தில் தம்மை வெளிப்படுத்திய மெய்தேவனின் நாமம் என்ன?
(Preview)
யாத் 3:13 ; “YAHWEH” – தம்மில் தாமே ஜீவனுடையவர் - “ யாவே” யாத் 3:14-15; (இருக்கிறவராகவே இருக்கிறேன்) என்று சொல்லப்பட்ட தேவன் மோசேயிடம் யேகோவா என்று தெரிவித்தார். இதுவே என் நாமம்; தலைமுறை தலைமுறை தோறும் இதுவே என் பேர்பிரஸ்தாபம். யாத் 6:2-3; நான் யேகோவா …. ஆபிரகாமுக்கும் , ஈசாக்குக்கும் , ய...
|
nissi
|
0
|
4182
|
|
|
|
|
வேதம் கூறும் தேவனுடைய குணலட்சணங்கள் என்ன?
(Preview)
1.அநாதி தேவன் - everlasting (Eternal God )– நிரந்தரமான –என்றுமுள்ள - (ஆதியும் அந்தமும் இல்லாதவர்.) சங் 41:13 ; இஸ்ரயேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். (சங் 106:48;) உபா 33:27 ; அநாதி தேவனே உனக்கு அடைக்கலம் ; அவருடைய நித்த...
|
nissi
|
0
|
1560
|
|
|
|
|
இயேசு கிறிஸ்து யார்?
(Preview)
1. தேவனாகிய யேகோவாவின் முதல் சிருஷ்டி வெளி 3:14; தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்கிறதாவது. .. கொலோ 1:15; அவர் அதரிசனமான தேவனுடைய தற்சொரூபமும் சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். 2. ஓரே பேறான குமாரன் - Only Son யோவா1:14-18; யோவா 3:16; தேவன் தம்முடைய ஓரே பே...
|
nissi
|
1
|
5891
|
|
|
|
|
தேவன் இயேசுவை "சிலுவை மரணத்துக்கு" ஒப்புகொடுக்க காரணம் என்ன?
(Preview)
அனேக கிறிஸ்த்தவ சகோதரர்களின் வார்த்தைகளுக்கும் தேவன் எனக்கு வசன ஆதாரத்தோடு தெரியபடுத்திய காரியங்களுக்கும் இடையில் "தேவனை குறித்த விஷயத்தில் மட்டும்" சில முக்கிய வேறுபாடுகள் இருப்பதால், இதில் நான் விசாரித்தவரை ஒவ்வொரு பாஸ்டரும் ஒவ்வொரு கருத்தை கொண்டிருப்பதால் எ...
|
SUNDAR
|
1
|
3273
|
|
|
|
|
பார்வோனின் இருதயத்தை கடினப்ப்டுத்திய தேவன்!
(Preview)
வேதாகமம் முழுவதும் தேவனின் மகிமை பிரஸ்தாபங்கள் பற்றி எடுத்துரைக்கும் பல்வேறு சம்பவங்கள் எழுதப்பட்டுள்ளது. அதில் ஒரு சில சம்பவத்தை எடுத்து கொண்டு இதுதான் தேவனின் உண்மை தன்மை என்று நாம் தீர்மானித்துவிட முடியாது. யாத்திராகமம் 7:3 நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி,...
|
SUNDAR
|
0
|
1947
|
|
|
|
|
தேவனுக்கு இரு சித்தங்கள் உண்டா?
(Preview)
சகோதரர் ஜான் அவர்கள் "தேவனுக்கு இரு சித்தங்கள் உண்டு" என்றும், அதற்க்கு ஆதாரமாக அதே கருத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கீழ்கண்ட தொடுப்பை படிக்கும்படி சுட்டியிருந்தார்கள். http://www.desiringgod.org/resource-library/articles/are-there-two-wills-in-go...
|
SUNDAR
|
0
|
2029
|
|
|
|
|
இயேசு சிலுவையில் அறையப்படவில்லை
(Preview)
இயேசு சிலுவையில் அறையப்படவில்லை அவருக்கு பதில் வேறொருவர் மாற்றப்பட்டார் என்றே வைத்துக்கொள்வோம். இந்த உண்மையை ஏன் இயேசு அல்லது இறைவன் சீடர்களுக்கு கூட தெரிவிக்கவில்லை?இயேசு தன்சீடர்களிடம் இந்த உண்மையைச் சொல்லத் தான் செய்தார். அவரது சீடர்களுக்கும் அதுதெளிவாக விளங்கத் தான் செய்தது....
|
aksiddiq
|
5
|
3051
|
|
|
|
|
இயேசு இஸ்லாத்தை தான் மக்களுக்கு போதித்தார்
(Preview)
கேள்விஇயேசு இஸ்லாத்தை தான் மக்களுக்கு போதித்தார் என்று சொல்லுகிறீர்கள். அப்படியானால் முதல் நூற்றாண்டு முஸ்லிம்களைப் பற்றி ஒரு செய்தியும் வரலாற்றில் இல்லையே? அது ஏன்? இயேசுவை பின்பற்றிய இந்த முதல் நூற்றாண்டு முஸ்லீம்கள் என்ன ஆனார்கள்?PJ அவர்களின் பதில்இயேசு மட்டும் இன்றி ஆதாம் முதல...
|
aksiddiq
|
0
|
1252
|
|
|
|
|
பரிசுத்த ஆவியின் அபிசேகம் எதற்காக....?
(Preview)
இன்றைக்கு அனேக சபைகளில் பரிசுத்த ஆவியின் அபிசேகம் பற்றி போதிபதில்லை. பரிசுத்த ஆவியானவரின் செயல்பாடுகளையும் ஏற்க மறுக்கிறார்கள் ஒரு மனுஷனுக்கு பரிசுத்த ஆவியின் அபிசேகம் எவ்வளவு முக்கியம் என்பதை இன்றைக்கு அநேகர் அறியாமல் இருக்கிறார்கள். பரிசுத்த ஆவியில் நிறைதல் என்றால் என்ன....? அல...
|
Stephen
|
3
|
4036
|
|
|
|
|
இயேசுவை தொழுதுகொள்வது பற்றிய வேத வசனம்!
(Preview)
பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனத்தில் இயேசுவை சேவிக்கும்படி கூறப்பட்ட வசனம்: தானியேல் 7:13 14. இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்ப...
|
SUNDAR
|
7
|
9594
|
|
|
|
|
திருவிருந்து யார் யார் எடுக்கலாம்...?
(Preview)
இன்றைய கிறிஸ்தவ உலகில் திருவிருந்து எடுப்பதை பற்றி அனேக காரியங்கள் பேசபடுகிறது. வேதத்தின்படி இதை யாரெல்லாம் எடுக்கலாம்...! எப்படிப்பட்டவர்கள் எடுக்கலாம்...! அதற்குரிய தகுதிகள் என்ன,,,! என்பதை தல சகோதர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டால் இதை பார்பவர்களுக்கு பிரயோ...
|
Stephen
|
2
|
3583
|
|
|
|
|
நித்திய ஜீவன்! உண்மை என்ன?
(Preview)
இயேசு கிறிஸ்த்து பூமியில் வாழ்ந்த காலங்களில் ஒரு வாலிபன் அவரிடம் வந்து "நித்திய ஜீவனை சுதந்தரிப்பதர்க்கு நான் என்ன செய்ய வேண்டும்" என்று கேள்வி எழுப்பினான். அதற்க்கு இயேசு, மத்தேயு 19:17 நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார். என்று...
|
Nesan
|
4
|
3620
|
|
|
|
|
அக்கினியால் ஞானஸ்நானம் என்றால் என்ன?
(Preview)
யோவான் 3:5 ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். இவ்வசனத்தில் ஜலத்தினால் பிறத்தல் என்பது தண்ணீரில் ஞானஸ்நானம் எடுப்பதையே குறிப்பிடுவதாக தமிழ் கிறிஸ்தவ தளத்தின் ஒரு கட்டுரையில் கூறப...
|
anbu57
|
1
|
2639
|
|
|
|
|
ஞானஸ்நானம் ஏன் எடுக்க வேண்டும்........?
(Preview)
ஞானஸ்நானம் பற்றியும் சரியான தெளிவு இல்லாத அனேக சபைகளை பார்க்க முடிகிறது இதனுடைய மேன்மையையும் அவசியத்தை சரியான முறையில் கூற ஆட்கள் இல்லாதபடியால் அநேகர் இதை பற்றி அக்கறை இல்லாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. இதை பற்றி நாம் இங்கே எழுதுவதின் மூலம் அநேகர் பயனடைவார்கள் என்று நம்புகிற...
|
Stephen
|
2
|
7780
|
|
|
|
|
தேவனுடைய செயல்களை நாம் அறியமுடியுமா.......?
(Preview)
இந்த உலகத்தில் நடக்கிற எல்ல காரியங்களும் தேவனுடைய சித்தத்தின்படியே நடக்கிறது என்று நான் நம்புகிறேன். அதோடு ஒவ்வென்றுக்கும் தேவனிடத்தில் சரியான நியாயம் இருக்கும் என்றும் நான் நம்புகிறேன். இப்படி எல்லாவற்றையும் தேவன் நீதி நீயாயதின்படி நடபிதாலும் அனேக காரியங்கள் நமக்கு புரிவதில்ல...
|
Stephen
|
1
|
1967
|
|
|
|
|
உண்மையாய் வாழமுடியுமா...!
(Preview)
இந்த பொல்லாத பிரபஞ்சத்தில் ஒருமணுசனால் உண்மையாய் வாழ முடியுமா.........? வேதம் சொல்கிறது. உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசிர்வாதங்களை பெறுவான் என்று...! ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒருமணுசனால் இது சாத்தியமா..! அப்படி சாத்தியமென்றால் இந்த உலகத்தில் அன்றாட தேவைகளை கூட சரிவர நிறைவேற்ற ம...
|
Stephen
|
1
|
2396
|
|
|
|
|
கள்ள உபதேசங்களா? அவை எவை?
(Preview)
இன்றைய கிறிஸ்த்தவ உலகில் ஒருவரால் எது சரியான உபதேசம் எது கள்ள உபதேசம் என்பதை பகுத்தறிவது மிகவும் சிரமமான காரியம். ஒவ்வொரு சபையும் தங்களுக்கென்று ஒருசில வசனங்களை வசனங்களை பிடித்துகொண்டு தாங்கள்தான் சரியான வழியில் போவதாகவும் மற்றவர்கள் எல்லோரும் தவறானவர்கள் என்ற கருத்தில் போதிக...
|
SUNDAR
|
3
|
3365
|
|
|
|
|
எது தேவ தூஷணம்?
(Preview)
தேவன் தன்னை பரிசுத்தர் என்றும், கிருபையும் நீடிய சாந்தமும் மிகுந்த இரக்கமும் உள்ளவர் என்றும் நியாய கேடில்லாதவர் என்றும் பட்சபாதம் பார்க்காதவர் என்றும் தன்னை பல இடங்களில் வெளிப்படுத்துகிறார். சங்கீதம் 103:8 கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருப...
|
SUNDAR
|
0
|
2111
|
|
|
|
|
அடுத்தவரை தாக்கி விமர்சிப்பதில் அலாதி பிரியம்!
(Preview)
நமக்கு பிடிக்காத ஒருவரைப்பற்றி நாலுபேர் குறைபேசிக்கொண்டு இருதால், அவரோடு சேர்ந்து நாமமும் நாலு வார்த்தைகளை அந்த நபரைப்பற்றி குறை சொல்லி தீர்ப்பது என்பது அநேகருக்கு மிகவும் பிடித்தமான் காரியம் என்பதை யாரும் மறுக்க முடியாது! அரசியலில் மட்டுமே அதிகமாக இருந்து வந்த இந்த...
|
SUNDAR
|
0
|
2457
|
|
|
|
|
ஆராய்ச்சியால் மறைபொருளை அறியமுடியாது!
(Preview)
யோவான் 5:39 வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. ஆண்டவராகிய இயேசு தன்னை விசுவாசிக்காத பரிசேயர் சதுரெயரை பார்த்து இந்த வார்த்தைகளை கூறியதாக வேதம் சொல்கிறது. இதன்...
|
SUNDAR
|
0
|
2041
|
|
|
|
|
அறிந்தும் அறியாதது எதுவுமே இல்லை!
(Preview)
அறிந்ததும் அறியாததும் என்று ஒரு தலைப்பை கொடுத்து சில கேள்விகளை கேடடு பதில் இருக்கிறதா? என்று கேட்போருக்கு முடிந்த அளவு விளக்கம் கொடுக்க முயற்ச்சிப்போம். ஆண்டவர் தாமே அவர்களின் இருதயத்தை திறந்து உண்மையை புரிய வைப்பாராக! 1. "மாமிசமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவே...
|
SUNDAR
|
2
|
4333
|
|
|
|
|
கிருபை கிரியை இரண்டுமே அவசியம்!
(Preview)
கிருபைக்குள் இருக்கும் நாம் தேவனின் கட்டளைகள் கற்பனைகளை கைகொள்ள வேண்டிய தேவையில்லை என்பது அநேகரின் கருத்தாக இருக்கிறது. ஆனால் அது சரியான கருத்து அல்ல அது வசனத்துக்கு புறம்பானது என்றே நான் கருதுகிறேன். தேவன் தனது கட்டளையை கொள்வதையே எல்லோரிடமும் எதிர்பார்க்கிறார் என்பதை வேத புத...
|
SUNDAR
|
3
|
6521
|
|
|
|
|
சர்ப்பத்தின் தலை நசுக்கப்பட்டு விட்டதா?
(Preview)
ஆதாம் ஏவாளை வஞ்சித்து தேவன் விலக்கிய கனியை புசிப்பதற்கு தூண்டிய சர்ப்பத்துக்கு தேவன் கீழ்க்கண்ட சாபத்தை கொடுத்தார்: ஆதியாகமம் 3:14 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப்பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிரு...
|
SUNDAR
|
1
|
2654
|
|
|
|
|
சாத்தானின் வார்த்தையை பகுத்தறிவது எப்படி?
(Preview)
அன்பு சகோதரர்களே! சாத்தான் மிகவும் தந்திரக்காரன் என்பது நாம் அறிந்ததே. அனேக நேரங்களில் தேவன் பேசுவது போலவே அவனும் சில காரியங்களை நம்மிடம் பேசி நம்மை வழிதவற வைத்துவிடுகிறான். எனவே தேவனின் வார்த்தைகள் எது சாத்தானின் வார்த்தைகள் எது என்பதை நாம் பகுத்தறிவது மிக மிக அவசியமாக...
|
SUNDAR
|
12
|
2931
|
|
|
|
|
இயேசு ஓய்வுநாள் பிரமாணத்தை மீறினாரா? ஏன்?
(Preview)
சில நாட்களுக்கு முன், இயேசு ஓய்வுநாள் கற்பனையை ஏன் மீறினார் என்ற தலைப்பில் ஒரு திரி துவக்கப்பட்டதாக ஒரு ஞாபகம். அதில் நானுங்கூட ஒரு பதிவை இட்டதாகவும் ஞாபகம். ஆனால் தற்போது அத்திரியைக் காணவில்லை. ஏதேனும் காரணத்திற்காக அத்திரி நீக்கப்பட்டிருந்தால், அக்காரணத்தைத் தெரிவித்து திரி நீக்க...
|
anbu57
|
9
|
4757
|
|
|
|
|
சர்ப்பம் என்ற சாத்தானும் சர்வவல்ல தேவனும்!
(Preview)
ஆதியாகமம் இரண்டாம் அதிகாரத்திலிருந்து சர்ப்பம் என்னும் பெயரில் சாத்தான் வேத புத்தகத்தில் காண்பிக்கப்படுகிறான் ஆதி 3:11 தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது மேல்கண்ட வசனத்தின் மூலம் அது முதல் அறிமுகத்தின்போதே நன...
|
SUNDAR
|
2
|
3437
|
|
|
|
|
தீமைகள் அனைத்திற்கும் தேவன்தான் காரணமா?
(Preview)
உலகம் தோன்றி இத்தனை காலங்களில் எத்தனையோ அழிவுகள் நாச மோசங்கள் பேரழிவு போர்கள் இயற்கையின் கோரதாண்டவங்கள் போன்ற எத்தனையோ காரியங்கள் நடந்துள்ளன! எத்தனையோ ஜாதிகள் இல்லாமல் அடியோடு அழிந்திருக்கின்றன. மனிதனை படைத்ததற்காக மனஸ்தாபபட்ட தேவன் ஒருமுறை உலகில் ஒருமுறை சிறியவர் பெரி...
|
SUNDAR
|
12
|
3881
|
|
|
|
|
ஆவிக்குரியவர்களை அசுத்தஆவிகள் தாக்குமா?
(Preview)
நேற்று ஞாயிறு அன்று இரவு சுமார் எட்டு மணிக்கு எனது வீட்டுக்கு ஒரு போன் வந்தது. ஒரு சகோதரி அசுத்த ஆவியால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் எனது வீட்டுக்கு அழைத்து வந்தால் ஜெபிக்க முடியுமா? என்று கேட்டார்கள். நான் ஒரு பெரிய தேவமனிதன் அல்ல என்னுடைய அழைப்பு சற்று விதயாசமானது, ஆகினும் கே...
|
SUNDAR
|
14
|
3825
|
|
|
|
|
WHY SHOULD GOD LET US INTO HEAVEN OR HIS KINGDOM............?
(Preview)
தேவன் எந்த ஒரு மனிதனிடத்திலும் கேட்கும் கேள்வி இதுவாகத்தான் இருக்கக்கூடும். நான் என் ஒரே பேரான குமாரனை உலகை நேசித்ததினால் அதை மீட்க்க அனுப்பினேன். அவர் மீட்ப்பின் பணியை முடித்து என்னிடம் வந்து சேர்ந்தார். நீ என்ன கூறுகிறாய் அவரைப் பற்றி. அவர் உனது இரட்சகரா இல்லையா என்பதுதான் அந்த கேள்வ...
|
arulmraj
|
0
|
1191
|
|
|
|
|
இயேசு என்பவர் யார்?
(Preview)
இயேசு என்பவர் கிறிஸ்து வாகும். இயேசுவை கிறிஸ்து என்று விசுவாசிக்கும் எவனும் தேவனால் பிறந்தவன் என்று வேதத்தில் 1யோவான் 5:1இல் கூறப்பட்டிருக்கிறது. இயேசு கிறிஸ்து தேவன், அவர் தேவ மனிதர், மனிதத்துவமும் - தேவத்துவமும் இணைந்தவர். ஒன்றர கலந்தவர் அன்று. இயேசு கிறிஸ்துவை சரி வர அறியாதபடி, வி...
|
arulmraj
|
0
|
3998
|
|
|