|
|
பால் தினகரன் இணையற்ற தீர்க்கதரிசியா..?
(Preview)
-- Edited by chillsam on Tuesday 23rd of November 2010 05:08:07 AM
|
chillsam
|
3
|
2887
|
|
|
|
|
சாத்தானை கட்டி ஜெபிப்பது?
(
1 2
)
(Preview)
பிரதான தூதனாகிய மிகாவேல், மோசேயின் சரீரத்தைக் குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப்பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக என்று சொன்னான். யூதா 1-9 விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்த...
|
timothy_tni
|
21
|
11166
|
|
|
|
|
பரீட்சை எழுதுபவர்களுக்காக ஜெபிப்பது பற்றி..
(Preview)
ஜெபம் என்பது மனிதனுக்கு சுவாசம் போன்றது. ஏதாவது ஒரு விதத்தில் ஆண்டவருடன் பேசிக்கொண்டு இருப்பது, ஆண்டவரின் வார்த்தைகளை வாசித்து தியானிப்பது, ஆண்டவரின் அருமை பெருமைகளை பேசுவது போன்ற எல்லாமே ஜெபத்துக்குள்தான் அடங்கும் என்றே நான் கருதுகிறேன். நமது வாழ்வில் நடைபெறும் சிறிய...
|
SUNDAR
|
10
|
4818
|
|
|
|
|
ஞானம் எனக்கு இல்லை..!
(closed)
(Preview)
இன்றைக்கு சத்துரு இளம் குருத்துக்களை போதையிலும் கண்ணின் காட்சிகளிலும் வாலிப இச்சையிலும் மயக்கி வைத்திருக்கிறான்; எல்லோரும் இதில் விழுந்துவிடவில்லை;ஆனால் எல்லோரும் பாதிக்கப்படுகின்றனர்;சிலர் விழுந்து பலர் விலக எண்ணினாலும் சிலருடைய மூர்க்கத்தனத்தினால் அநேகர் பாதிப்படைகின்றனர...
|
chillsam
|
8
|
2968
|
|
|
|
|
லூக்கா - 23 - 43 வசனத்தின் விளக்கம்
(Preview)
லூக்கா - 23 40. மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? 41. நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம் நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு, 42. இயேசுவை நோக்...
|
EDWIN SUDHAKAR
|
2
|
4766
|
|
|
|
|
தேவன் விரும்பும் தேவதாசர்கள் எங்கே?
(Preview)
நம்முடைய முர்பிதாக்களில் ஒருசிலர் கர்த்தரால் பல்வேறு காலகட்டங்களில் பலவிதமான சாட்சிகள் பெற்று இருக்கிறார்கள் என்று நம்முடைய வேதத்தில் காணமுடிகிறது. அவற்றில் ஒருசிலரை நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன். ஆபிரகாம் : விசுவாசத்தின் தகப்பன் நோவா : நீதிமான் மோசே : உண்மையுள்ளவன்...
|
Stephen
|
6
|
3373
|
|
|
|
|
மத்தேயு : 7.21 ன் விளக்கம்
(Preview)
21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. தேவன் தன்னை விசுவாசிக்கும் மக்களை இரண்டு பிரிவுகளாக பிரிக்கிறார். ஒன்று - சாதாரண விசுவாசிகள், இரண...
|
SANDOSH
|
2
|
2377
|
|
|
|
|
திரித்துவம் பற்றிய எனது கருத்து!
(Preview)
திரித்துவம் என்றால் என்ன என்பதுபற்றி பல்வேறு தேவமனிதர்கள் பல்வேறுகருத்துக்கள் கூறியிருந்தாலும் எளிதில் புரியும்படி சொல்வதற்கு நான் சற்று முயற்ச்சிக்கிறேன்! தேவன் என்று ஒருவர் ஏற்கெனவே இருக்க இயேசு என்றொரு மற்றொரு தேவனா? பரிசுத்த ஆவியானவர் என்று இன்னொரு தேவனா? ஆக மூன்று தே...
|
SUNDAR
|
8
|
12070
|
|
|
|
|
கிறிஸ்த்துவின் இரட்சிப்பு சுலபமா கடினமா?
(Preview)
16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். தேவன் இயேசுவை அனுப்பியதன் நோக்கம் எல்லோரும் நித்ய ஜீவனை அடையவேண்டும் என்பதே அடுத்து 18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கின...
|
SUNDAR
|
7
|
5125
|
|
|
|
|
ஆண்டவரின் வருகைக்காக ஜெபம் எங்கே?
(Preview)
இந்நாட்களில் அனேக இடங்களில் பல்வேறு விதமான ஜெபங்கள் ஏறெடுக்கபடுவதை காணமுடிகிறது. இந்தியா இயேசுவை அறிந்துகொள்ள, உலகில் சமாதானம் நிலவ, மது கடைகள் மூட, அரசியல்வாதிகளுக்கு நல்ல ஞானம் கிடைக்க, விபத்துக்கள் நடக்காமல் தடுக்கப்பட, நாட்டின் செழிப்பிற்கு என்று எத்தனையோ விதமான ஜெபங்...
|
SUNDAR
|
6
|
4853
|
|
|
|
|
மறுபிறவி பற்றிய எனது கருத்து!
(Preview)
"மனிதன் ஒருதரம் மரிப்பதும் பின்னர் நியாயம் தீர்க்கப்படுவதும் அவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது" என்ற பவுலின் வார்த்தைக்கு இணங்க இந்த பூமியில் புதியஏற்பாட்டு காலத்தில் மனிதனின் மரணத்துக்கு பின் நியாயதீர்ப்பேயன்றி மறுபிறப்பு என்பது இல்லை என்பதை நான் ஏற்...
|
SUNDAR
|
1
|
4117
|
|
|
|
|
இந்து தேவர்கள் பற்றி வேதாகமம்!
(Preview)
Dear Brother Sundar,I moved one of your question posted under topic “Hindu religion” here, and I want to answer for that. I modified my answer for your question in my previous posting. Posting in forums is like holding the tail of tiger and once I hold I should keep on holding (answering). I want to answ...
|
SANDOSH
|
5
|
12569
|
|
|
|
|
மனுஷகுமாரனாக வந்த இயேசுகிறிஸ்த்து யார்?
(
1 2
)
(closed)
(Preview)
இயேசுவை பற்றி யோவான் குறிப்பிடும்போது இவ்வாறு குறிப்பிடுகிறார்! 1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. 2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். 3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. மே...
|
SUNDAR
|
24
|
20067
|
|
|
|
|
இறந்தவர்களின் ஆவி மீண்டும் வருவது பற்றி!
(Preview)
நீண்ட காலமாக பலருக்கு புரியாத புதிராக இருந்துவரும் நிகழ்வுகளில் இதுவும் ஓன்று. கிறிஸ்த்தவ ஊழியர் ஒருவர் நடத்திய கூட்டம் ஒன்றின் முடிவில் எல்லோருக்காகவும் தனித்தனியே ஜெபிக்க அழைத்தார். அப்பொழுது ஜெபிபதர்க்காக வந்த சுமார் 22 வயது நிரம்பிய பெண் ஒருவர் அவர் கை வைத்து ஜெபிக்க ஆரம்பித்தத...
|
SUNDAR
|
2
|
8790
|
|
|