நம்முடைய மனதை எப்பொழுது நாம் ஆசையில்லாமல் அமைதியாகவோ அல்லது காலியாகவோ (EMPTY ) வைக்கின்றோமோ அப்பொழுது தான் நாம் பயம் இல்லாமல் தேவ சமாதானத்தை உணரமுடியும் தேவன் நடத்துதலை உணரமுடியும் நம்முடைய மனது காலியாக அதாவது எந்த ஒரு ஆசையோ அல்லது எதிர்பார்போ மற்றும் எந்த நோக்கமோ நம் மனதில் இல்லாத...