கடந்த வாரத்தில் என் மனைவி ஜெபகூட்டம் ஒன்றிற்கு சென்றிருந்தாள். அங்கு செய்தி கொடுத்த ஒரு அருமையான ஊழியக்கார சகோதரி சொன்ன ஒரு சாட்சி இது!"அந்த சகோதரி ஒருவிசுவாசியின் வீட்டுக்கு ஜெபிப்தர்க்காக சென்றிருந்தார்களாம். இளம் வயதான அந்த பெண்ணின் கணவர் வெளியே சென்றிருக்க, அந்த சகோதரியிடம்...