1 ராஜாக்கள் புத்தகத்தில்13ம் அதிகாரத்தில் கர்த்தரின் வார்த்தையுடன் எரோபெயாம் ராஜாவிடம் அனுப்பபட்ட தேவமனிதன் மூன்றுவிதமான சோதனைகளை சந்தித்தார். ( விளக்கமறிய இங்கே சொடுக்கவும் ஆண்டவரின் வார்த்தைக்கு அப்படியே கீழ்படிதல் அவசியம் ) அதில் இரண்டில் ஜெயித்த அவர் மூன்றாவதாகவந்த ச...
ஆதாம் ஏவாளில் படைப்பில் இருந்து இன்றுவரை தேவன் தன்னுடைய திட்டங்களை சரியாகவே நிறைவேற்றி வருகிறார் என்பதை நாம் அனேக வசனங்களின் மூலம் அறிய முடியும்! யோபு 42:2தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். இந்த உலகில் எல்லாமே தேவனின...