இலங்கை மண்ணின் சாபம் நீங்க ஒரு ஆலோசனை. இலங்கை கிறிஸ்தவா்களுக்கு..... கடந்த காலங்களில் இலங்கை மண்ணில் இடம் பெற்ற படு கொலை கள் யாவரும் அறிந்ததே. ஆயிரக் கணக்கானோருடைய இரத்தம் இந்த இலங்கை மண்ணை நனைத்துள்ளது. பூமியில் மனிதனு டைய இரத்தம் சிந்தப்படுவது சாபத்தை கொண்டு வரும் என்பது வேதாகாமத்த...