தேவன் படைத்து "நன்மையாகவே கண்ட" இந்த உலகையும் அதிலுள்ள மனுஷர்ளையும் தன் வஞ்சனையால் ஆட்கொண்டு, இன்றுவரை இந்த உலகத்தில் அனைத்து தீமைகளையும் கொடூரங்களையும் நிறைவேற்றி கொண்டிருகும் சத்துருவாகிய சாத்தானை ஜெயிக்கும்வரை இந்தஉலகக்கு முடிவில்லை என்பதை ஒவ்வொருவர...
கிறிஸ்த்தவர்களாகிய நமக்கு சபையிலும் கூட்டங்களிலும் பலவிதமான போதனைகள் வழங்கப்படுகிறது. முக்கியமாக இயேசுவை விசுவாசித்தல் பரிசுத்தமாக வாழ்தல் சுவிசேஷம் சொல்லுதல் பரலோகராஜ்யம் சம்பந்தபட்ட விஷயங்கள் பற்றிய கருத்துக்களும் நாம் அடிக்கடி கேட்கிறோம்.இயேசுவின் இரத்தத்...