புதிய ஏற்பாட்டு காலத்தில் "தசமபாகம்" கொடுப்பது பற்றி அப்போஸ்தலர்கள் கட்டளை எதுவும் கொடுக்கவில்லை என்றாலும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து பரிசேயர்களிடம் பேசும்போது: லூக்கா 11:42பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசம ப...
ஓரிரு நாட்களுக்கு முன்பு "பரலோகமும் பாதாளமும்" என்ற ஒரு புத்தகத்தை படித்தேன் அந்த புத்தகத்தில், சில ஆவிக்குரிய சகோதரர்கள் ஏழு பேர் சேர்ந்து ஒரு குழுவாக ஜெபத்தில் ஈடுபட்டிருந்த போது ஆண்டவராகிய இயேசு அவர்களை தம்மோடு கூட அழைத்துசென்று பாதாளம் மற்றும் நரகத்தை ...