கீழேயுள்ள வசனங்கள் இறுதி வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பை பற்றி கூறுகின்றன: வெளி 20:12. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தக...