|
இலக்கம் அறுநூற்றறுபத்தாரும் பணமும்!!
(Preview)
|
கிறிஸ்த்தவ கட்டுரைகள்
|
5
|
9013
|
|
|
அன்பு சகோதரர்களே! வெளிப்படுத்தின விசேஷம் 13ம் அதிகாரத்தில் இப்படி சொல்லப்பட்டுள்ளது: 16.அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், 17. அந்த மிருகத்தின...
|
|
|
|
|
|
கடைசி காலத்தில் சம்பாதிக்கும் பொக்கிஷங்கள்!
(Preview)
|
கிறிஸ்த்தவ வாழ்க்கை!
|
1
|
5122
|
|
|
இந்த கடைசி காலங்களில் மனுஷர்களிடம் எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராவல் அதிகமாகிகொண்டே போகிறது என்பது அனைவரும் அறிந்ததே. காலையின் கண்விழித்ததில் இருந்து இரவு தூங்கும் வரை ஒவ்வொரு மனுஷனும் தன்னுடய வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் பணம் சம்பாதிக்கவும் நித்தமும் போ...
|
|
|
|
|
|
ஆடம்பரமும் பணமும்
(Preview)
|
கிறிஸ்த்தவ வாழ்க்கை!
|
5
|
9576
|
|
|
இந்த பூமியிலே இப்பொழுது எல்லாவற்றையும் செய்ய கூடியது இந்த பணம் தான் கடவுளை நம்புவதை விட பணத்தையே கடவுளாக எல்லோரும் நம்புகின்றனர் கிருஷ்தவத்துகுள் பார்த்தால் போதகர்களுடைய பிரசகங்கள் எல்லாம் தலைகிலே இருக்கின்றது இவர்கள் பணத்தின் மிது உள்ள ஆசையினால் கிறிஸ்துவை உதாரணமாக எடுத...
|
|
|
|
|
|
கிறிஸ்தவர்கள் நகைகள் அணியலாமா - ?
(Preview)
|
கிறிஸ்த்தவ வாழ்க்கை!
|
4
|
10037
|
|
|
இன்று பல சபைகளில் ஞானஸ்தானம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் விசுவாசிகளிடம் இருந்தும் கூட பலரால் ஞானஸ்தானம் எடுக்க முடிய வில்லை ஏனென்றால் ஞானஸ்தானம்எடுக்க வேண்டும் என்றால் கம்பல், தாலி, மற்றும் நகைகள் பூ இவைகளை விட்டால்தான் போதகர் ஞானஸ்தானம் கொடுப்பார் இதனால் எத்தனையோ நபர் ஞானஸ்...
|
|
|
|
|
|
பண விஷயத்தில் உண்மையானவர்களை காண முடியவில்லை!
(Preview)
|
மனதை கவர்ந்த/பாதித்த சம்பவங்கள் செய்திகள்!
|
6
|
9453
|
|
|
"பணம்" எனப்படும் தேவனுக்கு எதிராக செயல்படும் சாத்தான் எப்படியெல்லாம் மனுஷனை பிடித்து தன் கைக்குள் வைத்துகொண்டு அவர்களை நேர்மையற்றவர்களாகவும் கொடியவர்களாகவும் மாற்றிமன சாட்சியை கொன்று, சக மனுஷர்களுக்கும் சண்டையை மூட்டி குழப்பத்தை ஏற்ப்படுத்திகுறது என்பத...
|
|
|
|
|
|
பணத்தால் தீட்டுபடுபவர்கள்/ பிணத்தால் தீட்டுப்பட்டவர்கள்!
(Preview)
|
கிறிஸ்த்தவ வாழ்க்கை!
|
2
|
5414
|
|
|
பிணத்தால் தீட்டுபட்டவர்களை குறித்து பழய ஏற்பபட்டில் பலவிதமான பிரமாணங்கள் உண்டு அவைகளில் முக்கியமானது ஆகாய் தீர்க்கதரிசி சொல்லியிருக்கும் கீழ்கண்ட வசனம் ஆகும் ஆகாய் 2:13. பிணத்தால் தீட்டுப்பட்டவன் அவைகளில் எதையாகிலும் தொட்டால், அது தீட்டுப்படுமோ என்று ஆகாய் பின்னும் கேட்டான்; அதற...
|
|
|
|
|
|
பூமிக்குரிய ஐசுவரியத்தைப் பற்றிக்கொள்ளும் ஜனங்களுக்கு வரும் தீமைகள்
(Preview)
|
ஜெயங்கொள்ளுகிறவனெவனோ.... !!!
|
0
|
4259
|
|
|
இன்று தேவ ஜனங்களை பூமிக்குரிய சிந்தையுள்ளவர்களாய் மாற்றும்படி அவர்கள் மேல் சாத்தான் பிரயோகிக்கும் பயங்கரமான வசீகர சக்திகளில் பிதானமானது பூமிக்குரிய ஐசுவரியங்களே!. இதை அவர்கள் பற்றிக்கொள்ளும்போது அது அவர்களுடைய மனதையும் இருதயத்தையும் பாதித்து அவர்கள் தேவனை விட்டு விலகி,...
|
|
|
|
|
|
பணத்தைவிட இயேசுவை நேசிக்கிறீர்களா?
(Preview)
|
கேள்வி/பதில்கள்/வசனம் பற்றிய சந்தேகங்கள்.
|
0
|
3688
|
|
|
இக்கேள்யை உங்களிடம் கேட்டால் "ஆம் இதேலென்ன சந்தேகம் பிரதர்? இயேசுவே எனக்கு ஜீவன் அவரே எனக்கு தேவன் அவரை உயிராக நேசிக்கிறேன்" என்று பதில் சொல்வது எல்லோருக்கும் சுலபம். ஆனால் நம் நடைமுறை வாழ்வில் அதற்க்கான சோதனையை சந்திக்கும்போதுதான் நம் உண்மை நிலை என்னவென்பது புரியவரு...
|
|
|
|
|