பொய் சொல்லுவது ஆள் மாறாட்டம் செய்வது சரியா தவறா அது யாருடைய செயல் -- Edited by isrel on Thursday 6th of March 2014 12:40:48 PM-- Edited by SUNDAR on Saturday 8th of March 2014 02:52:57 PM
➡நானும் ஒரு மாய்மால பரிசேயன் தான் -
இரக்கமில்லாமலும்
அன்பில்லாமலும்
பாவத்தைவிட்டு மனந்திரும்பாமலும் இருந்துக்கொண்டே, தேவனுக்காக மட்டும் வைராக்கியமும், வீராப்பும் காட்டும்போது!
➡நானும் ஒரு கல்நெஞ்ச பரிசேயன் தான்
எனக்கு அன்பானவர்கள் தவறும்போது தேவசமுகத்தில் மன்றாடிய அதே ந...