மெல்கிசேதேக்கு யார்??வேதத்தில் இருக்கிற வசனங்களை மட்டும் ஆராய்ந்து பார்ப்போம்..மெல்கிசேதேக்கு என்னும் பதத்தின் பொருளை வேதம் தெளிவாய் தந்துள்ளது.மெல்கிசேதேக்கு பெயர் விளக்கம்எபிரெயர் 7 : 2இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா...
நம்மை சூழ இருக்கும் இயற்கையும் ஜீவனுள்ள சகல சிருஷ்டிகளும் வான ஜோதிகளான சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் இவை யாவும் எதை வெளிப்படுத்துகின்றன? இவைதானாகஉண்டாகவில்லையென்றாலும்,இவற்றை சிருஷ்டி கர்த்தர் ஒருவர் உண்டென்றும் இவை நமக்கு வெளிப்படுத்துகிறது அல்லவா? அவரே சர்வத்துக்கும் மேல...